Sunday, February 10, 2013

தூங்காத நேரத்திலும்
துக்கமான நேரத்திலும் நீ
வேண்டும் என் அருகினில்...

உன் முகம் பார்த்து நான்
... கண்ணுறங்க வேண்டும் ...நீ
என் தலை கோரவேண்டும்...
காணும் கனவிலும் கூட உன் துணை
வேண்டும்...

No comments:

Post a Comment