Sunday, February 10, 2013

காலங்களோடு போராடுகின்றேன்..
காத்திருப்போடு தவிக்கிறேன்..
காயப்பட்ட உள்ளம்
கண்களில் காணல் நீராய் தினம் தினம்
கண்ணீர்த் துளிகள் வடிகின்றது ..

No comments:

Post a Comment