யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
மர்மத்தின் பரம பிதா-எங்களின் மாசற்ற தேச பிதா!!!
தேச பிதாவின் போர்வையில்-உன்னை சூழ்ச்சிகளால் கொன்றாலும்
உன் வீரப் புகழ் நிலைத்திருக்கும் உலக சரித்திரம் உள்ளவரை!
ஜெய்ஹிந்த்!!!
No comments:
Post a Comment