யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
வண்டாக பிறந்திருக்கலாம். மலரின் அனுமதியே தேவையிருந்திருக்காது.. மனுஷனாப் பிறந்து கிஸ்ஸுக்கு கூட கெஞ்ச வேண்டியதா இருக்கு.
No comments:
Post a Comment