Thursday, December 6, 2012

நேசம்!!!

எதற்காக இவ்வாழ்க்கை
எனக் கேள்வி
எழும் போதெல்லாம்
உனைக்காட்டி
எனைக்கூட்டி
வருகிறது இந்த நேசம்....


No comments:

Post a Comment