Thursday, December 6, 2012

ஆசையில்லை!!!

பேருந்தில் ஜன்னலோர சீட்டிற்கும்,கண்களில் உறக்கத்தை தழுவும் காற்றுக்கும், ஆசையில்லாமல் போனது......அருகில் நீ நின்றதால்!!!!!!!


No comments:

Post a Comment