யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உனக்கு நான்எப்போதும்தவழும் குழந்தை..நான் நடக்கத்தொடங்குகையில்என்தடுமாற்றத்தைகுறைகூறாமல்முன்னேற்றமெனதட்டிக்கொடுப்பாய் !மன்னிக்கிற கடவுள் நீ !உன்னைப் போன்றதுணையைப் பெற்றஎந்தக் குழந்தையும்அன்பால் எழுந்துஅருமையாய் வெற்றிநடைபோடும் !
No comments:
Post a Comment