Sunday, February 10, 2013

நீ சென்ற பிறகும் உனக்காக ஒரு ஜீவன் ஏங்கும் அதில் உன் கனவை மட்டுமல்ல மனதையும் சுமக்கும் சட்டென்று திரும்பிப்பார் அங்கே நீயாக நீ இருக்கமாட்டாய் பதிலாக நான் இருப்பேன் !!!

No comments:

Post a Comment