யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உன்னை நினைக்க தவறிய நிமிடங்களைக் கணக்கிட நேரமில்லை கண்ணே..நினைவிலும் நீதான்.. என் கடிகார நேரமெங்கும் உன் விழி முள்கள் தான்.. !
No comments:
Post a Comment