அனைவரும்தன் மனதிற்கு பிடித்த வரை"உன்னைஎன் இதயத்தில் வைத்திருக்கிறேன்."என்று தான் சொல்வார்கள்.என்னை பொறுத்த வரை"நீ"என் இதயத்தில் இல்லை!என் ஆன்மாவில் இருக்கிறாய்என் இதயம் இறந்த பின்னும்என் ஆன்மா இறப்பதில்லை!எத்தனை பிறவிபிறந்தாலும் பிறக்கா விட்டாலும்என் ஆன்மாவோடு கலந்திருப்பாய்அதுதான் நம் உயிர் காதல் !
No comments:
Post a Comment