யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
தேரில் ஏற்றி ஊர்சுற்றி ஊர்மெச்ச தூக்கிச் சென்றான்....ஈன்ற மகன் -
பாதகி
பசி பசி என்றல்லவா இறந்துப்போனாள்....
No comments:
Post a Comment