Friday, October 26, 2012

உயிரின் உயிரே!!!

உனக்காய் உதிர்வதெனில் -என்உதிரம் முழுவதும்உதிரும்...!.

உனக்கு ஏதும் என உணர்ந்தால் என்உயிர் பிறியஉடன் பதறும்....!

உதிரம் தனில்உள்ளேயும் நீ....!
உயிர் தனில்உயிரும் நீ....!


No comments:

Post a Comment