யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
மழை பூமியை நனைப்பதை எவராலும் தடுக்க முடியாது அது போலவே என் கண்ணீர் துளிகளை எவராலும் நிறுத்த முடியாது
No comments:
Post a Comment