Friday, October 26, 2012

மனம்!!!

தத்தி தத்தி விழுகிறாய்,
விழுந்த பின் சிரிக்கிறாய்,
பின் எழுகிறாய்!
உன்னிடமிருந்து உணர்ந்துகொண்டேன்,
விழுதலிலும், எழுதலிலும் இல்லை சோகமும், சந்தோசமும்
எல்லாம் அவரவர் மனதினில் என்று!


No comments:

Post a Comment