எனக்காக;அழாதே என்று மழையிடம் சொன்னேன்மழை கேட்கவில்லை அழுதது எனக்காக
எனக்காக;
அலையாதே என்று கடல் அலையிடம் சொன்னேன்.அலை கேட்கவில்லை எனக்காக அலைந்தது அவள் பின்னால்
எனக்காக;
சுற்றாதே என்று பூமியிடம் சொன்னேன்பூமி கேட்கவில்லைசுற்றியது எனக்காக அவள் பின்னால்
பெண்ணே;உனக்காக தான் நான் -என்றுஉன்னிடம் சொன்னேன்.நீயாவது கேட்பாய?
No comments:
Post a Comment