நிற்கா மழையில் நின்றுநனைய ஆசை....!
நின்ற பின் உன் கரம் பிடித்துநடக்க ஆசை....
உன் கரம் அது பிரியாமல்இறுக்கி கோர்க்க ஆசை.....
பிரியும் தருணத்தில் -பிரியமாய்உன் விழி நோக்க ஆசை....
விழி நோக்கி உன் இடை சேர்ந்துஉதட்டு வழி உறவாட
காதல் மழை நீ பொழிய....
நிற்கா மழையில் நின்றுநனைய ஆசை.....!
No comments:
Post a Comment