Friday, October 26, 2012

ஆசை!!!

நிற்கா மழையில் நின்றுநனைய ஆசை....!

நின்ற பின் உன் கரம் பிடித்துநடக்க ஆசை....

உன் கரம் அது பிரியாமல்இறுக்கி கோர்க்க ஆசை.....

பிரியும் தருணத்தில் -பிரியமாய்உன் விழி நோக்க ஆசை....

விழி நோக்கி உன் இடை சேர்ந்துஉதட்டு வழி உறவாட
காதல் மழை நீ பொழிய....

நிற்கா மழையில் நின்றுநனைய ஆசை.....!


No comments:

Post a Comment