Friday, October 19, 2012

சுகம்!!!

பறவைகள் பறக்கையில்கண்டிராத சுகம் ...தேன் குடிக்கும் வண்ணத்துப்பூச்சியும்அனுபவித்திருக்காத இனிமை ......உன் கை என் கையோரம்வருடுகையில் ...


No comments:

Post a Comment