Saturday, October 27, 2012

பூரிப்பு!!!

பூரித்துக்கொள்கிறோம்
உன் காதல் ஜெயித்ததால் நீயும்....

என் வாழ்வு கிடைத்ததால் நானும்...எம் மனம் சேர்ந்ததால் காதலும்...

எமை ஒன்றாய்
இணைத்ததால் கடவுளும்....


No comments:

Post a Comment