யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Saturday, October 27, 2012
உன்மடி (உண்மை டி)
ღநீ என் சுவாசம்
உன் முகம் மலராத நாள் எனக்கு உலகமே இருள்
நீ சிரித்தால் எனக்கு தீபாவளி
நீ இன்று எனக்கு உலகம் இல்லை
உன் கை விரல் படாத உணவில் ருசி இல்லை
உன் மடி இன்றி எனக்கு நித்திரை இல்லை
No comments:
Post a Comment