யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
தேவதைகள் சிறகுவைத் திருக்குமாம் நம்புகிறேன்....!
காற்றில் கடந்து வந்த சிறகை கையில் எடுத்து கண்ணம் வருடிய உனை கண்ட நொடியிலிருந்து...!
No comments:
Post a Comment