Friday, October 26, 2012

சிறகு!!!

தேவதைகள் சிறகுவைத் திருக்குமாம்
நம்புகிறேன்....!

காற்றில் கடந்து வந்த சிறகை கையில் எடுத்து கண்ணம் வருடிய உனை கண்ட நொடியிலிருந்து...!


No comments:

Post a Comment