யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உன்னை நேசித்து நான் கவிதைஎழுதுகிறேன்....
ஆனால்,
என் கவிதை கூட என்னைநேசிக்காமல், உன்னை நேசிக்கிறது என்னை போலவே ....
No comments:
Post a Comment