யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
சிறகில்லை என்றால்என்ன...? நீயும் ஒரு வகைபறவை தான்....இதயத்தைகொத்துகிறாய்....! காதல் கூடுகட்டுகிறய்....! இனிய குரலில் இசைக்கிறாய்...! (க)விதை தினம்உண்ணுகிறாய்...! ஆகவே நீதானடி அழகியபறவை....!
No comments:
Post a Comment