Friday, October 26, 2012

விழிவழி சட்டுக்கொல்"

.உன்னூடானகாதல் அது இறக்கஆரம்பித்துவிட்டது....!

நீ ரகசியம்அறியாதவள்....!

என் காதலைகொல்பவள்....!

இனியும் கொலைகாரியைநான் நினைக்கபோவதில்லை....!

இவ்வளவு வீரவசனம்பேசியும் -என்னபயன்....?

தேவதை உனை மறக்கமறுக்குதடி மனம்....!

உன் நெஞ்சோடுஎனை வைத்துகட்டிக்கொள்....

இல்லை விழி வழி எனைசுட்டுக்கொல்...!.


No comments:

Post a Comment