.உன்னூடானகாதல் அது இறக்கஆரம்பித்துவிட்டது....!
நீ ரகசியம்அறியாதவள்....!
என் காதலைகொல்பவள்....!
இனியும் கொலைகாரியைநான் நினைக்கபோவதில்லை....!
இவ்வளவு வீரவசனம்பேசியும் -என்னபயன்....?
தேவதை உனை மறக்கமறுக்குதடி மனம்....!
உன் நெஞ்சோடுஎனை வைத்துகட்டிக்கொள்....
இல்லை விழி வழி எனைசுட்டுக்கொல்...!.
No comments:
Post a Comment