யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Saturday, October 13, 2012
வெடகம்!!!
உன்னை நான் பார்க்கும் பொழுதெல்லாம்
பாதங்களினால்,,,நீ,,கை ஒப்பமிடுகிறாய்,,,
கோலம் வரைகிறாய்,,,
காரணம்,,,கேட்டால்,,
மௌனிக்கிறாய்,,, ஓ!
இதற்குப் பெயர்தானோ வெட்கம்!!!,,,
No comments:
Post a Comment