யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
இருள் சூழ்ந்த இரவுகளும் இதயத்தில் நீங்கி பகலானது.....ஒளி வீசும் நிலவாக இதயத்தில் அவள் வந்த நாள்முதல்....!!!ராசா!!!♥
No comments:
Post a Comment