Friday, October 19, 2012

நீ இன்றி நான் இல்லை!!!

வலி இல்லாமல் பிரசவம் இல்லை.வார்த்தை இல்லாமல் கவிதை இல்லை.நீ இல்லாமல் நானில்லைஉன் வாசம் இல்லாமல்என் சுவாசம் இல்லை.


No comments:

Post a Comment