யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உன் மெளனத்தில் உள்ள வார்த்தைகளையும்... உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரால் உணர முடிகிறதோ.... அவர்கள் தான் உனக்காக படைக்கப்பட்டவர்கள்..
No comments:
Post a Comment