Tuesday, November 20, 2012

உனக்காக

உன் மெளனத்தில் உள்ள வார்த்தைகளையும்...
உன் கோபத்தில் உள்ள
அன்பையும்
யாரால் உணர முடிகிறதோ....
அவர்கள் தான் உனக்காக படைக்கப்பட்டவர்கள்..


No comments:

Post a Comment