நான் பிறப்பிலிருந்துபல குரல்....
நான் நட்பின்குரல்
நான் பாசகுரல்
நான் என் மொழியின்குரல்
நான் ஏக்கத்தின்குரல்
நான் எழுச்சிகுரல்
நான் அதிகாரகுரல்
நான் அடிமையின்குரல்
நான் கவிகுரல்
நான் காதல்குரல்
நான் கற்க்கும்குரல்
நான் கற்பிக்கும்குரல்
நான் பிழையானகுரல்
நான் பிழைதிருத்தகுரல்
நான் நம்பிக்கைகுரல்
என் அத்துணைகுரலையும்
குழைத்து
அழுகை குரலாக்கியதுன்
துரோகக்குரல்....!
குரல்வலை வலிக்கும்
குரல் கண்டேன்.....!
வலிபொருக்காது
அழுது நின்றேன்....!
No comments:
Post a Comment