யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
காதல்...........
அன்பு உன்னிடம்...
பாசம் என்னிடம்...
காதல் யாரிடம் என்று தேடாதே
அது நம் இருவரிடம்.....
No comments:
Post a Comment