யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Tuesday, November 20, 2012
காத்திருப்பேன்
உன் விழிகளால் நீ விதைத்த விதைகலோ!
என் உள்ளத்தில் வலிகளாய்
சுடர்விட்டெரிகின்றது.............அண்பே!
நீ வர வேண்டும் அதுவரைக்கும்உறங்காத விழிகளோடு உனக்காக..காத்திருப்பேன்
No comments:
Post a Comment