Tuesday, November 20, 2012

காத்திருப்பேன்

உன் விழிகளால் நீ விதைத்த விதைகலோ!
என் உள்ளத்தில் வலிகளாய்
சுடர்விட்டெரிகின்றது.............அண்பே!
நீ வர வேண்டும் அதுவரைக்கும்உறங்காத விழிகளோடு உனக்காக..காத்திருப்பேன்


No comments:

Post a Comment