யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Saturday, November 10, 2012
புயல்
என் கவிதையை படித்த அனைவரும்
கேட்கிறார்கள்யார் அந்த அவள் என்று.
நானோ
அந்தப்பெயரில் எந்த புயலும் இன்னும்
என்னை தாக்கவில்லை என்றே
சொல்லி வருகிறேன்
யாரிடம் சொல்வது
நீ தான் அந்த புயலென்று. !
No comments:
Post a Comment