யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
விண்ணில் ஒரே நிலவு இருக்க வேண்டும் என்பதற்காகவோ என்னவோ உன்னை இறைவன் மண்ணில் படைத்தது விட்டான்..
No comments:
Post a Comment