யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
கவிதை எழுத கடினம் என்றார்கள் உன் கண்களை கன்ட பின்பு ஒரு நூலகமே அமைத்து விட்டேன் என் இதயத்தில்....
No comments:
Post a Comment