யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
தட்டி பார்த்து திறக்காத கதவு
அவள் இதயம்தான்
இடித்துகூட பார்த்துவிட்டேன்
அப்போதும் திறக்கவில்லை
ஆனால் ..,
இரண்டு நாள் அவளை பார்க்கவில்லை
தானாய் திறந்தது
அன்று உள்ளே போனவன்தான்
இன்னும் வெளியில் வரவில்லை ..!
No comments:
Post a Comment