யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உணர்ந்தேன் நான்.. உனதுகனவில் நினைவில் உருவில் .... என்றும் நானே இருப்பேன் என்று நீ தந்த முதல் முத்தத்தில்...
No comments:
Post a Comment