Saturday, November 17, 2012

உணர்ந்தேன்

உணர்ந்தேன் நான்..
உனதுகனவில்
நினைவில்
உருவில் ....
என்றும் நானே
இருப்பேன் என்று
நீ தந்த
முதல் முத்தத்தில்...


No comments:

Post a Comment