யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
கண்கள் வலித்த நிமிடங்களில்
கண்ணீர் இல்லை
ஆனால் ..,
அமைதியாய் இருக்கின்றேன்
என் அமைதியை தேடி ..!
No comments:
Post a Comment