யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
பத்து நிமிடங்கள் எழுதினால்வலிக்கின்ற எனது கைகள்பல லட்சம் தடவை உனது பெயரைஎழுதினாலும் வலிப்பதில்லையே ஏன்????
No comments:
Post a Comment