வலிகளை அழுத்தமாய் பதிவுசெய்ய,ஒரு தோல்வி தேவையாயிருந்தது!தோல்வியின் வீரியம் உணர,ஒரு ஆழ்ந்த காதல் தேவையாயிருந்தது!காதலின் நீள அகலங்களை அலச,உன் உறவு தேவையாயிருந்தது!நினைத்ததெல்லாம்நடந்து நாம் பிரிந்தபிற்பாடு,என் வரிகள் வெளிறிப்போய் துடித்தது!உன் நிழல் தந்த பலம் வேண்டி! அதுவும்,ஒற்றைக்காலில் உச்சாடனம் செய்து!!
No comments:
Post a Comment