Saturday, November 10, 2012

ஒற்றைக்கால் உச்சாடனம்

வலிகளை அழுத்தமாய் பதிவுசெய்ய,ஒரு தோல்வி தேவையாயிருந்தது!தோல்வியின் வீரியம் உணர,ஒரு ஆழ்ந்த காதல் தேவையாயிருந்தது!காதலின் நீள அகலங்களை அலச,உன் உறவு தேவையாயிருந்தது!நினைத்ததெல்லாம்நடந்து நாம் பிரிந்தபிற்பாடு,என் வரிகள் வெளிறிப்போய் துடித்தது!உன் நிழல் தந்த பலம் வேண்டி! அதுவும்,ஒற்றைக்காலில் உச்சாடனம் செய்து!!

No comments:

Post a Comment