கோவத்தோடு நீபேசாதிருக்க,கொஞ்ச நேரம் நானும்பார்ப்பேன் ,,பிறகு முத்தம் தந்து உன்கோவத்தை முடித்துவைக்கலாம் என்றுதொலைபேசியில் நான்முத்தமும் தருவேன்,முத்தத்தை வாங்கி விட்டு "''இவ்வளவு நேரமாஉனக்கு என்னைப்பற்றி நினைப்பதற்கு..??
''என்று கேட்பாய்
இந்த கேள்விக்கே உனக்கு
இதழ் முத்தம் குடுக்கலாம்...
No comments:
Post a Comment