Tuesday, November 20, 2012

உலகில் உள்ள அதிசயங்கள்

" உலகின் புனித பூமி
" என்று அழைக்கப்படுவது - பாலஸ்தீனம்"

மரகதத்தீவு" என்று அழைக்கப்படுவது - அயர்லாந்து."

கங்காருபூமி" என்று அழைக்கப்படுவது -ஆஸ்திரேலியா"

வெள்ளை யானை பூமி" என்று அழைக்கப்படுவது தாய்லாந்து.

" உதயசூரியனின் பூமி " என்று அழைக்கப்படுவது ஜப்பான்.

" நைல் நதியின் நன்கொடை" என்று அழைக்கப்படுவது எகிப்து."

அல்லி மலர்களின் பூமி" என்று அழைக்கப்படுவது கனடா."

கேக்குகளின் பூமி" என்று அழைக்கப்படுவது ஸ்காட்லாந்து."

ஹெர்ரிங் குளம்" என்று அழைக்கப்படுவது அட்லாண்டிக்

கடல்" தங்கப் பகோடாக்களின் பூமி" என்று அழைக்கப்படுவது மியான்மர்.

" ஆயிரம் ஏரிகளின் பூமி" என்று அழைக்கப்படுவது பின்லாந்து."

நள்ளிரவு சூரியனின் பூமி" என்று அழைக்கப்படுவது நார்வே"

இலவங்கத்தீவு" என்று அழைக்கப்படுவது மடகாஸ்கர்."

ஐரோப்பாவின் நோயாளி" என்று அழைக்கப்படுவது துருக்கி."

ஐரோப்ப பார்வையாளர் மேடை" என்று அழைக்கப்படுவது பெல்ஜியம்."

வெள்ளையனின் கல்லறை" என்று அழைக்கப்படுவது கினி கடற்கரை.

"சர்க்கரைகிண்ணம்"என்று அழைக்கப்படுவது கியூபா.

நதிகளே இல்லாத நாடு - சவூதி அரேபியா.

காகங்கள் இல்லாத நாடு - நியூஸிலாந்து.

கொசுக்கள் இல்லாத நாடு -பிரான்ஸ்.

திரையரங்குகளே இல்லாத நாடு -பூட்டான்.

பிரதமரும் மந்திரிகளும் இல்லாதநாடு -சுவிட்ஸர்லாந்து.

வருமான வரி விதிப்பு இல்லாத நாடு -குவைத்.

எழுதப் படிக்கத் தெரியாத முகலாய மன்னர் -அக்பர்.

ஆங்கிலம் தெரியாத இங்கிலாந்து மன்னர் -முதலாம் ஜார்ஜ்.

குதிக்கத் தெரியாத மிருகம் -யானை.

கண்களிருந்தும் பார்வை இல்லாத விலங்கு -வவ்வால்.

எலும்புக் கூடு இல்லாத விலங்கு -ஜெல்லி மீன்.

பாலூட்டிகளில் நீந்தத் தெரியாதஇரு விலங்குகள் -ஒட்டகம், பன்றி.

நீர் குடிக்காத விலங்கு - எலி, கங்காரு.

கூடு கட்டாத பறவை -குயில்.

விதை இல்லாத பழம் -அன்னாசி.


No comments:

Post a Comment