யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
எங்கு நான் வாழ்ந்தாலும்... உன் கூட வாழ்ந்தால் எப்படி இருக்குமென்ற நினைப்பினிலேயே வாழ்கிறேனடி பெண்ணே..!
No comments:
Post a Comment