யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
நான் கடவுளிடம் கேட்டுகொடுக்காத வரங்கள் நிறைய.....ஆனால்!!!நான் கேட்காமலே''கடவுள்'' தந்த வரம் நீ......!
No comments:
Post a Comment