யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
புழுவாய் உறங்கி விழித்த போது பட்டாம் பூச்சியாக இருந்தேன்.அவ்வளவுக் காதலுடன் கனவில் வந்து முத்தமிட்டது யார்?
No comments:
Post a Comment