Tuesday, November 20, 2012

யார்

புழுவாய் உறங்கி விழித்த போது
பட்டாம் பூச்சியாக இருந்தேன்.அவ்வளவுக் காதலுடன் கனவில் வந்து முத்தமிட்டது யார்?


No comments:

Post a Comment