Saturday, November 17, 2012

அன்பே!!!

♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥
    அன்பே!!!             நிலவு
பிடிக்கவில்லை -உந்தன் நினைவு பிடித்திருக்கின்றது- மலர்கள் பிடிக்கவில்லை- உந்தன் மனம் பிடித்திருக்கின்றது -குயில் பிடிக்கவில்லை-உந்தன் பார்வை பிடித்திருக்கின்றது-வார்த்தைகள் பிடிக்கவில்லை-உந்தன் கவிதை மட்டுமேபிடித்திருக்கின்றது-உலகம் பிடிக்கவில்லை-உன்னை மட்டுமே பிடித்திருக்கிறது♥♥♥♥♥


No comments:

Post a Comment