Saturday, November 17, 2012

இனி!!!

கவிதையெல்லாம் இனி
எழுத மாட்டேன் போடீடீடீடீடீ ...
உன்னை அடுத்தவர்கள்
ரசிக்கும் படி..
இத்தனை நாள் நானே
இடம் கொடுத்து விட்டேன். . !


No comments:

Post a Comment