யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
ஒரு பெண்ணின் சிணுங்கள் ஒரு ஆணுக்கு வெட்கத்தை கொடுக்கும் என்றால்.. அவன் இன்னும் யாரையும் காதலிக்கவில்லை என்பது மட்டுமே உண்மை...
No comments:
Post a Comment