யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
இருட்டில் ஏற்றிவைத்த விளக்குபோல் உன்நினைவுகள்...!
வெளிச்சம் தரும் என நினைத்தால் வேதனை தந்து கொண்டிருக்கிறது....!
No comments:
Post a Comment