Tuesday, November 20, 2012

பேரூந்தில் நான்

மின்சாரம் தடைபட்ட பின்னே
மெழுகுவர்த்தி தேடுவது போலதேடுகிறேன்...
மழை தொடங்கியதும்
குடை மறந்தது
நினைவுக்கு வந்தது போல
வருந்துகிறேன்...
கடந்த பேருந்து நிறுத்தத்தில்
இறங்கிய உனக்கு
நான் என்னை
அப்போதே அறிமுகப்படுத்தத் தயங்கியதால்...
பேருந்தினுள் நான்


No comments:

Post a Comment