Saturday, November 10, 2012

குறும்புக்காரி!!!

காதலே வேண்டாம் என்றிருந்தேன்

இறை தேடும் எறும்பாய்

அலைந்து கொண்டிருந்த

என்னை துரும்பாக்கி விட்டாள்

அவள் இதயத்தில்...

அவள் குறும்புக்காரி

ஆனாலும் உண்மையானவள் .

No comments:

Post a Comment