யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
காதலே வேண்டாம் என்றிருந்தேன்
இறை தேடும் எறும்பாய்
அலைந்து கொண்டிருந்த
என்னை துரும்பாக்கி விட்டாள்
அவள் இதயத்தில்...
அவள் குறும்புக்காரி
ஆனாலும் உண்மையானவள் .
No comments:
Post a Comment