யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
என்னில் உள்ள உன்நினைவுகளை தீ மூட்ட நினைத்தேன்..ஆனால் அத்தனை நினைவுகளும் நீஎன்னோடு சிரித்து பேசியவை ..அழித்துவிட்டால்உன் புன்னகையும் அழிந்துவிடுமோஎன்று மறுக்கிறேன் ... ♥
No comments:
Post a Comment